சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவித்தல்!
அடுத்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான எழுத்துத் மூல பரீட்சை, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் மேற்பார்வைர்யில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மோட்டாட்ர் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பேச்சாச்ளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் தாம் வசிக்கும் பகுதியில், சாரதி அனுமதிப்பத்தினை பெற்றுக்கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சைட்சையில் கலந்துகொள்ளும் வாய்பினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தினசரி சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு, மிகவும் முன்கூட்டியே நாள் மற்றும் … Continue reading சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவித்தல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed